×

போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பில் ஈடுபட்ட டபுள் டாக்குமென்ட் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பில் ஈடுபட்ட டபுள் டாக்குமென்ட் கும்பலைச் சேர்ந்த பாபு, குருசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி ஜோஸ்பினுக்கு சொந்தமான 3,544 சதுர அடி வீட்டு மனை அபகரிக்கப்பட்டுள்ளது.

The post போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பில் ஈடுபட்ட டபுள் டாக்குமென்ட் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : double document ,Chennai ,Babu ,Kuruswamy ,
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...