- அமலாக்கத் துறை
- சௌகரபெட்டி, பரிமுனா, சென்னை
- சென்னை
- சௌகார்பெட்டி,
- பரிமுனை, சென்னை
- மோகன்லால்
- வெங்கடேஸ்வரர்
சென்னை: சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றது. மோகன்லால், வெங்கடேஷ்வரா, டி.பி. கோல்ட், ஜே.கே.ஜூவல்லரி உள்ளிட்ட நகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். 6 நகைக்கடைகளிலும் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.