×

ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். சாலையில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி ஜெகன்ராஜ் (22) உயிரிழந்தார்.

The post ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tenkachi Perumanatha ,Jeyangondam ,
× RELATED நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து...