×

பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு..!!

வேலூர்: குடியாத்தம் அருகே பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். சந்தைப்பேட்டையில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் நீலம்மாள்(65) என்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார்; போலீசார் விசாரணை வருகின்றனர்.

The post பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kudiatham ,Kaundanya river ,Marketpet ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...