×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,040 கனஅடி!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,040 கனஅடியாக உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,540 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2வது நாளாக 1,500 கன அடியாக நீடிக்கிறது.

 

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,040 கனஅடி!! appeared first on Dinakaran.

Tags : Kaviri River ,Karnataka Dams ,Bangalore ,KRS ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...