தருமபுரி: பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. சகாதேவன் போலீசில் சரணடைந்தார். ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகாதேவனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தருமபுரி பென்னாகரம் அருகே போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. போலீசில் சரண்!! appeared first on Dinakaran.