×

தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம்

ஈரோடு: அந்தியூரில் தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தியூர் காவல் நிலைய காவலர்கள் பூமாலை, வெங்கடேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

The post தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Andyur ,Andhiyur ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...