×

நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாய் மற்றும் குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு நகரின் ஹோபார்ம் பகுதியில் இன்று காலை நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, சௌந்தர்யா (23) மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்சார வாரிய அதிகாரிகள் மூவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

The post நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாய் மற்றும் குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Soundarya ,Hobarm ,Bengaluru ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...