×

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Ramanathapuram ,Sivaganga ,Thoothukudi ,Nella ,Kanyakumari ,Thanjai ,Thiruvaroor ,Nagai ,Mayiladuthura ,Pudukkottai ,Madurai ,Virudhunagar ,Tenkasy ,Weather Centre ,
× RELATED வங்கக் கடலில் காற்றழுத்த...