×

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!!

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதில் அரசியல் பார்க்க தேவையில்லை; இது தமிழ்நாட்டின் பொது பிரச்சனை, அரசியல் கட்சிகளின் பிரச்சனை இல்லை என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : PMK ,Anbumani ,CHENNAI ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...