×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் கலைக்கட்டியுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் திரண்டுள்ளனர். திருச்செந்தூரில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் ‘அரோகரா… முழக்கங்கள் விண்ணைப் பிளக்கிறது. கடற்கரையில் முருகர் ஜெயந்தி நாதர், சூரனை வதம் செய்கிறார்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Tiruchendur Subramanya Swamy Temple ,Thoothukudi ,Tiruchendur Subramania Swamy Temple ,Tiruchendur ,Muruga ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...