×

நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும்: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

நாமக்கல்: நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் வகையில் திட்டம் தயார் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

The post நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும்: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Mylaswamy Annadurai ,Namakkal ,ISRO ,Gaganyaan ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...