×

மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார்: நயினாருக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ. நயினாருக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்தானே? என்றும் அமைச்சர் பொன்முடி பேரவையில் பேசினார். தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர்தான் இருக்க வேண்டும் என பொன்முடி வலியுறுத்தினார்.

The post மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார்: நயினாருக்கு அமைச்சர் பொன்முடி பதில் appeared first on Dinakaran.

Tags : Central University of West Bengal ,PM Modi ,Minister ,Ponmudi ,Nainar ,Chennai ,BJP ,MLA ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...