×

சென்னையில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: சென்னையில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஐகோர்ட்டில்  முறையிட்டுள்ளார். கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்….

The post சென்னையில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஐகோர்ட்டில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Suryaprakasam ,ICourt ,Chennai Corporation ,Chennai ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...