- தமிழ்நாடு அரசு
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- thoothukudi படப்பிடிப்பு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடக்கம் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடக்கம் என தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.