×

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடு ஒன்றில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேரும் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kulgam ,Jammu ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...