×

வேடசந்தூர் அருகே ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க மக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் படி கோயில்களை இடிக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 40ஆண்டுகளாக உள்ள பாப்பாத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி, கருப்பண்ணசாமி கோயில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

The post வேடசந்தூர் அருகே ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Odai ,Vedasandur ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே பஸ்- வேன் மோதி 8 பேர் படுகாயம்