×

சிறுவாச்சூர் அருகே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 500கிலோ குட்கா பறிமுதல்

பெரம்பலூர்: சிறுவாச்சூர் அருகே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 500கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. காரில் இருந்து 500 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட நிலையில் தப்பியோடிய இருவரை காவல்துறை தேடுகிறது.

The post சிறுவாச்சூர் அருகே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 500கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Siruvachur ,Perambalur ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...