×

கார்த்திகை மாதம் பிறந்தது.. மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சென்னை: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.ஆறுகள், அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் துளசி மாலை அணிந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது.

The post கார்த்திகை மாதம் பிறந்தது.. மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Karthigai ,Ayyappa ,Chennai ,Karthighai ,Kartika ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...