×

கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு

கோவை: கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்களின் 4 நாள் புறக்கணிப்பு காரணமாக மனுவை வரும் நவ.22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.  …

The post கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Meera Jackson ,Coimbatore ,Principal ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...