×

ஆஸ்திரேலியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியாவின் ஹோபார்ட்டில் உணவகம் நடத்தி வருபவர் ஜர்னைல் சிங். அங்கு 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தற்போது 3 மாதங்களாக இந்தியாவுக்கு செல்லும்படி அங்குள்ளவர்கள் இனவெறி தாக்குதல் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஜர்னைல் சிங் புகார் அடிப்படையில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Racist ,Australia ,Melbourne ,Jarnail Singh ,Hobart, Tasmania, Australia ,Sikhs ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது