தென்காசி: தென்காசி மாவட்டம் கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31-வரை நீர் நிறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு நாளை முதல் 136 நாட்களுக்கு 125 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 9,923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
The post தென்காசி மாவட்டம் கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31-வரை நீர் நிறக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.