×

சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது. முதலையை பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

The post சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Cuddalore ,Bulamedu ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...