மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவினில் ரூ.4.9 கோடிக்கு நெய், பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொதுமேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார். 20 டன் நெய் இனிப்புகள், 40 டன் நெய் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆவினில் ரூ.4.9 கோடிக்கு நெய், பால் பொருட்கள் விற்பனை!! appeared first on Dinakaran.