- கடமுக தீர்த்தவரி உத்தசவம்
- துலகத காவேரி
- மயிலாடுதுறை
- துலகத்தா காவேரி
- அம்பாள்
- பஞ்சமூர்த்தி
- மயிலாடுதுரை துலகத காவேரி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் காவிரி கரையில் எழுந்தருளினார். அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.
The post மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்..!! appeared first on Dinakaran.