×

ஒசூரில் இறைச்சிக் கடையில் ரூ.7 லட்சம் திருட்டு; போலீசார் விசாரணை..!!

கிருஷ்ணகிரி: ஒசூரில் ரபீக் என்பவரின் இறைச்சிக் கடையில் ரூ.7 லட்சம் திருடுபோனது. ரபீக் இறைச்சிக் கடையில் முபாரக் என்பவர் கடந்த 4 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். வேலையை முடித்து இரவு நேரத்தில் இறைச்சி கடையில் தங்குவது வழக்கம். இறைச்சிக் கடையில் லாக்கரை உடைத்து இரவோடு இரவாக ரூ.7 லட்சத்தை திருடிச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒசூரில் இறைச்சிக் கடையில் ரூ.7 லட்சம் திருட்டு; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Rabeeq ,Mubarak ,Rafiq ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது