×

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான பலராமனை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை: நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான பலராமனை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பலராமனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எழும்பூர் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமான 8.63ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அளித்த புகாரில் பலராமன் கைது செய்யப்பட்டார்.

The post நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான பலராமனை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Balaraman ,Gautami ,Chennai ,Gauthami ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு...