கோவை மாவட்டம் குப்பனூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனத்திற்குள் யானைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post கோவை மாவட்டம் குப்பனூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.