×

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டது. 4 நாட்களாக நீர் வடியாததால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நிவாரணம் தரக் கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kudavasal ,Tiruvarur district ,Tiruvarur ,Gudavasal ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...