×

வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: பெரியகுளம் வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடுக்கப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  …

The post வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varaha River ,Theni ,Periyakulam Varaha River ,Western Ghats… ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை