லக்னோ: உத்தரப்பிரதேசம் வழியாக சென்ற டெல்லி – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் எட்டாவா அருகே சென்ற போது ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. 3 பெட்டிகளில் தீ கொழுந்து விட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பிடித்த உடன் பயணிகள் குதித்துவிட்டதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
The post உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயிலில் தீ விபத்து appeared first on Dinakaran.