×

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி

மதுரை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கக் கோரி அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

The post அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Balveer Singh ,Ambasamudra ,Madurai ,ICourt ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...