- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலையியல்
- சென்டர்
- பாலசந்திரன்
- வடகிழக்கு
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார். அக். 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ.-க்கு பதில் 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.