சீர்காழி: சீர்காழி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 50 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. 50 ஏக்கரில் நடவுப் பணி முடிந்து இளம்பயிர்களாக உள்ள நிலையில் தொடர் மழையால் மழைநீர் தேங்கியுள்ளது. வயலில் தேங்கியுள்ள மழைநீர் வடியாத நிலையில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
The post சீர்காழி: 50 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின..!! appeared first on Dinakaran.

