×

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. எல்லாபுரம் வட்டார பொது சுகாதார ஆய்வகம், துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டடங்கள் திறக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,Ellapuram District Public Health Laboratory ,
× RELATED திருத்தணியில் கத்திரி வெயில் உக்கிரம் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்