சென்னை: கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்த சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர். ஆய்வு செய்த குழுவினர் 500 பக்கங்களை கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
The post கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு தொடர்பாக ஆய்வு: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.