×

பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தை பலியான விவகாரத்தில் உறவினர் மீது வழக்கு பதிவு

ராணிப்பேட்டை: பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தை பலியான விவகாரத்தில் உறவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மாம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் தன்அண்ணன் மகள் நவிஷ்கா (4) உடன் பட்டாசு வெடித்தபோது விபத்து ஏற்பட்டது. நவிஷ்காவை கையில் தூக்கியபடி பட்டாசு வெடித்தபோது நாட்டு பட்டாசு பண்டலில் தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த நவிஷ்கா உயிரிழந்த நிலையில் அஜாக்கிரதை மரணம் ஏற்படுத்தியதாக விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் குழந்தை பலியான விவகாரத்தில் உறவினர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Mambakkam ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு