×

2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார், அவரது குழந்தை உயிரிழப்பு

திருப்பூர்: 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார், அவரது குழந்தை உயிரிழந்துள்ளனர். பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையத்தில் சென்றபோது சந்தோஷ்குமார் காரின் பின்புறம் மற்றொருகார் மோதிய விபத்தில் கவுன்சிலர் சந்தோஷ்குமாரின் மனைவி உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் விபத்தில் உயிரிழந்த சந்தோஷ்குமார் கோவை செட்டிபாளையம் 10வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார்.

The post 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார், அவரது குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,councillor ,Santoshkumar ,Tiruppur ,Eativerampalayam ,Perumanallur ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...