×

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்!

கானா நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரஃபேல் த்வமெனா (28) கால்பந்து போட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 2019ம் ஆண்டு இவருக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

The post கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்! appeared first on Dinakaran.

Tags : Raphael Twamena ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…