×

தீபாவளி பண்டிகைக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக இன்று தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக இன்று தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபாவளி பண்டிகைக்கு சென்றவர்கள் ஊர்திரும்ப வசதியாக இன்று தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Diwali festival ,Chennai ,Diwali ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...