டெல்லி: ஆளுநர் மாளிகையில் இருந்து ஆட்சி செய்ய பாஜக முயற்சிப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ளவர், அனைத்தையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் பூபேஷ் பகேல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஜன நாயகத்தை குழிதோண் டி புதைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர் மாளிகையில் இருந்து ஆட்சி செய்ய பாஜக முயற்சிப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.