திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 16-ம் தேதி நடைபெறுகிறது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது! appeared first on Dinakaran.