டெல்லி; டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோ தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
The post டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.