×

அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Arakkonam railway station ,Ernakulam ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது