×

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

மதுரை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பரமசிவத்தின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை விசாரணையை வரும்15க்கு ஒத்திவைத்தது.

 

The post தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Paramasivam ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி