×

கத்தாரிக்குப்பம் அருகே பைனான்சியர் சரவணனிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த 2பேர் கைது

ராணிப்பேட்டை: கத்தாரிக்குப்பம் அருகே பைனான்சியர் சரவணனிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறி செய்து தப்பியோடிய எல்லப்பன், சென்ன வீரப்பா கைதான நிலையில் மேலும் இருவருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ரூ. 9.40 லட்சம் பணத்தை ராணிப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கத்தாரிக்குப்பம் அருகே பைனான்சியர் சரவணனிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Saravanan ,Katharikuppam ,Ranipet ,Financier ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் பெண்னை கொலை செய்த வழக்கு: தையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை