×

சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

சென்னை: சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அஸ்வின் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலி சீருடை, போலி அடையாள அட்டை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,Chennai ,Ashwin ,
× RELATED சொத்து பிரித்து கொடுக்க சொல்லி வயதான...