×

திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiur Chennai ,Chief Minister ,MLA ,Thiruvanmiur, ,Chennai ,K. Stalin ,Thiruvanmiur ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...