- பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
- திருவள்ளூர்
- செல்லம்மாள்
- சின்னம்பேடு பேட்டை
- பொன்னேரி
- திருவள்ளூர் மாவட்டம்
- பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னம்பேடு பேட்டையில் மின்னல் தாக்கி செல்லம்மாள் என்பவர் பலியானார். வயலில் களை பறித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் செல்லம்மாள் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மின்னல் தாக்கி பெண் பலி..!! appeared first on Dinakaran.