×

பாசனத்துக்கு நீர் திறந்து விடக்கோரி மேலூரில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்..!!

மேலூர்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர் திறக்கக் கோரி மேலூர் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பாசனத்துக்கு நீர் திறந்து விடக்கோரி மேலூரில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Mellur ,Melur ,Mullai Periyar dam ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...